News View

About Us

Add+Banner

Tuesday, September 5, 2023

அநியாயங்களை செய்து ஆட்சி பீடம் ஏறியவர்கள் இரண்டு வருடங்கள் கூட ஆட்சி செய்ய முடியாமல் போனது : வேலியே பயிரை மேய்ந்துள்ளமையால் சர்வதேச விசாரணை அவசியம் என்கிறார் ரிஷாத் பதியுதீன்

2 years ago 0

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)ஆட்சிக் கதிரையில் ஏற வேண்டும் என்பதற்காகவே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதே ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது செனல் 4 வெளியிட்டிருக்கும் புதிய காணொளி தொடர்பாக சர்வதேச விசாரணை மேற்கொள்ளப...

Read More

பிள்ளையானை முறையாக விசாரணை செய்ய வேண்டும் : ரணில் ஆட்சியில் குண்டுத் தாக்குதலுக்கு நீதி கிடைக்காது - நளின் பண்டார

2 years ago 0

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது என நாங்கள் ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டது உண்மையாகியுள்ளது. சஹ்ரானுக்கும், இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் தொடர்புண...

Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டும் : கர்தினால் உட்பட கத்தோலிக்க மக்களை நிந்தனை செய்ய வேண்டாம் - எதிர்க்கட்சித் தலைவர்

2 years ago 0

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை இந்த நாட்டில் விசாரணை நடத்தி ஒருபோதும் தீர்வு காண முடியாது. அதனால் சர்வதேச விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.ப...

Read More

தீர்மானிக்கப்பட்ட திகதியில் A/L பரீட்சை, பிற்போட முடியாது என்கிறார் கல்வி அமைச்சர்

2 years ago 0

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)2023 கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் நவம்பர் 27ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். அதில் மாற்றம் செய்ய முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் செவ்வாய்க்...

Read More

வழி வகைகள் பற்றிய குழுவினாலேயே பணிப்புரை வழங்கப்பட்டது : ஊடகங்களில் வெளியான செய்திக்கு சம்பிக்க பதில்

2 years ago 0

ஒரு சில மதுபான உற்பத்தி நிறுவனங்களினால் பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் போலியான முறையில் பயன்படுத்தப்பட்டமையால் அரசாங்கத்துக்குப் பெருமளவு வரிவருமான இழப்பு ஏற்பட்டமை தொடர்பில் முதலில் கலந்துரையாடலை ஆரம்பித்தமை மற்றும் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் எடுக்க வே...

Read More

பாடசாலைப் பிள்ளைகளுக்கான இனப் பெருக்க சுகாதாரம், பாலியல் கல்வி, இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான சைபர் வன்முறைகள் குறித்து அவதானம்

2 years ago 0

இனப் பெருக்க சுகாதாரம் மற்றும் பாலியல் கல்வி தொடர்பில் பாடசாலை மாணவர்களை முதற்கட்டமாகத் தெளிவூட்டும் வேலைத்திட்டத்தைப் நவீன ஊடகங்களின் ஊடாக ஒன்லைன் முறையில் முதற்கட்டமாக முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாக ஒன்றியத்தில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் தெரிவி...

Read More

சிவில் பாதுகாப்பு படையணியை நவீனமாக்குவதன் மூலம் வினைத்திறனான சேவையைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் - பிரமித்த பண்டார தென்னகோன்

2 years ago 0

சிவில் பாதுகாப்பு படையணியை நவீனமயப்படுத்துவதன் மூலம் வினைத்திறனான சேவையை பெற நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு இராஜாங்க அமைச்சரின் தலைமையில் அண்மையில் ...

Read More
Page 1 of 1598212345...15982Next �Last

Contact Form

Name

Email *

Message *