(எம்.எம்.சில்வெஸ்டர்)இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் 288,645 பேர் தமது கடவுசீட்டிற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொண்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளரும் ஊடகப் பேச்சாளருமான பியூமி பண்டார தெரிவித்தார்.2021 ஆம...
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் பகுதியில் உள்ள ஸ்ரீவார்ஷ்னே கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் கல்லூரி வளாகத்தில் தொழுகை நடத்தியதற்கு கிளம்பிய எதிர்ப்பால், அவரை ஒரு மாதம் கட்டாய விடுப்பில் கல்லூரி நிர்வாகம் அனுப்பியுள்ளதாக 'இந்து தமிழ் திசை' செய்தி வெளியி...
(என்.வீ.ஏ.)இலங்கையுடன் மூவகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் முதலாவது தொகுதியினர் கொழும்பை நேற்று வந்தடைந்தனர்.இரண்டு அணிகளுக்கும் இடையில் முதலாவதாக நடைபெறவுள்ள சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் விள...
ஜனாதிபதியை தாங்கள் சந்தித்ததாக வெளியான தகவல்களை கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் மறுத்துள்ளனர்.காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக் காரர்களை பிரதிநிதித்துவம் செய்வதாக தெரிவித்து இரண்டு பௌத்த மத குருமார் ஜனாதிபதியை சந்தித்துள்ளதாக ஆர்ப்பாட்டக் காரர்கள் தெர...
(நா.தனுஜா)பயங்கரவாத தடைச் சட்டமானது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் அதிலிருந்து மீண்டு வெளியே வர முடியாதளவிற்கு அவர்களை சட்ட ரீதியான கரும்பக்கத்திற்குள் தள்ளியிருக்கின்றது. நான் ஒரு சட்டத்தரணியாகவும் பெருமளவான சட்ட உதவி மற்றும் அனைவரினதும...
(எம்.எப்.எம்.பஸீர்)கோட்டா கோ கம, மைனா கோகம அமைதிப் போராட்டத்தில் அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டமையை தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் பதிவான வன்முறைகள் (மே 9 வன்முறைகள்) தொடர்பில் நேற்று (01) நண்பகலாகும் போது சுமார் 2,225 பேரை பொலிஸார் கைது செய்திரு...
காசோலை மோசடி தொடா்பாக கிரிக்கெட் வீரா் மகேந்திர சிங் தோனி உட்பட 8 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.பிகாரின் பெகுசராய் பகுதியில் உள்ள தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நியூ குளோபல் பிரட்யூஸ் இந்தியா என்ற நிறுவனம் மீது எஸ்.கே.எண்டர்பிரைசஸ் என...