News View

About Us

Add+Banner

Friday, April 1, 2022

இலங்கையில் மேலும் 2 கொவிட் மரணங்கள் பதிவு : 02 ஆண்கள்

3 years ago 0

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 2 மரணங்கள் நேற்று (31) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 16,477 கொரோனா மரணங்...

Read More

ஜனாதிபதி இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற அமைதியற்ற சம்பவத்தில் 39 மில்லியன் ரூபா சேதம் : PTI சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படாது : CCD, CID, மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவு விசாரணை

3 years ago 0

மிரிஹான பிரதேசத்தில் ஜனாதிபதி இல்லத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்ற அமைதியற்ற சம்பவத்தில் ஏற்பட்ட சொத்துகளின் சேதம் சுமார் ரூ. 39 மில்லியன் என மட்டிடடப்பட்டுள்ளது.சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தா...

Read More

மிரிஹானவில் கைதானோருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்த வேண்டாம் : இலங்கை மனித உரிமை ஆணைக்குழு

3 years ago 0

மிரிஹான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்த வேண்டாம் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.அத்துடன் மிரிஹான சம்பவம் தொடர்பான நிலைமையை ஆராய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிறப்ப...

Read More

மொரட்டுவை பகுதியில் தச்சு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் : காலி நோக்கி செல்லும் ஒழுங்கையில் போக்குவரத்து தடங்கள்

3 years ago 0

மொரட்டுவை சிலுவை சந்தியில் தச்சுத் தொழில் துறையில் ஈடுபடும் நபர்களால் ஆர்ப்பாட்ட பேரடணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக காலி வீதியின் காலி நோக்கி செல்லும் ஒழுங்கையில் போக்குவரத்து தடங்கலாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மின் வெட்டு உள்ளிட...

Read More

மக்கள் கிளர்ச்சியை அடிப்படைவாதத்தின்பால் திருப்ப வேண்டாம் - இம்ரான் எம்பி

3 years ago 0

மக்கள் கிளர்ச்சியை அடிப்படைவாதத்தின் பெயரை கொண்டு அடக்க அரசாங்கம் முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.மிரிகானையில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற போராட்டத்தின் பின்னால் அடிப்படைவாதிகள் இருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளத...

Read More

இலங்கையில் சீமெந்து விலை 500 ரூபாவினால் அதிகரிப்பு

3 years ago 0

இறக்குமதி செய்யப்படுகின்ற மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 50kg சீமெந்துப் பொதியின் விலை ரூ. 2,350 வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.சீமெந்து உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களினால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.டொல...

Read More

அட்டாளைச்சேனை, தர்காடவுன் கல்விக் கல்லூரிகளுக்கு நோன்பு கால விடுமுறை வழங்குங்கள் : கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ள இம்ரான் எம்.பி

3 years ago 0

அட்டாளைச்சேனை, தர்காடவுன் கல்விக் கல்லூரிகளுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த நோன்பு கால விடுமுறையைத் தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கல்வி அமைச்சர் தினேஸ்குணவர்தனவிடம் கோரிக்கை விட...

Read More
Page 1 of 1594912345...15949Next �Last

Contact Form

Name

Email *

Message *