இலங்கை உதைப்பந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வீரருமான பியூஸ் நேற்று முன்தினம் (26) மாலைதீவில் உயிரிழந்துள்ளார். மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த டக்ஸன் பியூஸ்லஸ் என்பவரே மேற்படி உயிரிழந்தவராவார். மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் ...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த நிலையில் தான் சிங்கப்பூருக்கு சென்று விட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மறுத்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொலன்னருவை மாவட்ட மாநாடு ...
தேவையேற்பட்டால் விசேட சட்டங்களை கொண்டு வந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உறுதிப்படுத்துவதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.பெருந்தோட்டங்களின் உரிமையை தொழிலாளர்களுக்கு வழங்கும் வகையில், நாட்டின் பெருந்தோட்டக் கொள்கை ...
அரச மருத்துவமனைகளில் அடுத்த மூன்று மாதங்களுக்கு போதுமான மருந்துகள் கையிருப்பில் இருப்பதாக அரச மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சு தெரிவித்துள்ளது.தனியார் துறைக்கு மருந்துகளை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி தொடர்பில...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 49 வது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகிறது. இலங்கை தொடர்பான விவாதம் எதிர்வரும் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் அன்றையதினம் மனித உரிமை ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கைக்கு அன்றே ...
தற்போது நடைமுறையிலுள்ள மின் துண்டிப்பை குறைந்தது மூன்று மாத காலத்திற்கு மேற்கொள்ள வேண்டி நேரிடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.மின் துண்டிப்புக்கான நேர அளவில் மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் எனினும் தொடர்ந்து மூன்று மாத காலங்களுக்கு மின் துண்...
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே எரிபொருளை விநியோகிக்க முடியும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அது தொடர்பில் கருத்து தெரிவித்த கூட்டுத்தாபனத்தின் உயரதிகாரி, கொழும்பு துறைமுகத்துக்கு...