"தோட்ட அதிகாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சந்தர்ப்பமொன்றை வழங்க வேண்டும். தோட்ட அதிகாரிகளின் கோரிக்கை தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுமானால் பெருந்தோட்டத் தொழில் துறையில் இருந்து தற்காலிகமாக ...
12-19 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசி வழங்கலை விசேட தேவையுடையோர் மற்றும் நாட்பட்ட நோய் உடையோர் தவற விடாது பெற்றுக் கொள்ளுங்கள் என குழந்தை மகப்பேற்று வைத்திய நிபுணர் கே.அருண்மொழி தெரிவித்தார்.யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி வழங்கும் வேலை...
(எம்.மனோசித்ரா)நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில், உரிய சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பில் அந்தந்தத் துறையினர் ஆராய வேண்டும் என்று கொவிட் ஒழிப்புச் செயலணி வலியுறு...
எரித்ரிய நாட்டைச் சேர்ந்த 127 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.நடபெய் டின்சிவ் என்ற அந்த ஆடவர் இதுவரை வாழ்ந்த மிக வயதானவர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பார் என்று அவரது குடும்பத்தினர் நம்பிக்...
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதான நிறைவேற்று பணிப்பாளராக இருந்த வசிம் கான் அந்தபதவியில் இருந்து விலகியுள்ளார்.புதன்கிழமை காலை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிக்கை ஒன்றின் மூலம் இந்த இராஜினாமாவை உறுதிப்படுத்தியுள்ளது.பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தல...
கியூபா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அரச நீர் வழங்கல் நிறுவனத்தின் விசேட நிபுணர்களின் அறிவு மற்றும் ஒத்துழைப்பை இலங்கை நீர் வழங்கல் செயல் திட்டத்திற்கு வழங்குவதற்கு கியூபா அரசு விரும்புவதாகவும் இலங்கையில் நீர் வழங்கல் தொடர்பான பொறியியலாளர்...
இலங்கையிலுள்ள கிராமிய வீதிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விவசாய சேவைகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கியிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.ஜன...