யால தேசிய பூங்காவிற்குள் அமைந்துள்ள, வரலாற்று புகழ் மிக்க தலத்திலுள்ள சித்துல்பவ்வ விகாரையில் அமைந்துள்ள அரும் பொருளொன்றினை திருட முற்பட்ட திருடர்களால் அதற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.தொல்பொருள் பெறுமதி மிக்க, வரலாற்று தலத்திலுள்...
மாளிகைக்காடு நிருபர்நாட்டில் தினம் தினம் மரண எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. அதனை கட்டுப்படுத்த சுகாதார துறையினரும், பாதுகாப்பு படையினரும் பல்வேறு வேலைத்திட்டங்களை செய்து வருவது பாராட்டத்தக்கது என கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ...
சிங்கராஜா உலக பாரம்பரியத்துடன் தொடர்புடைய லங்காகமாவிலிருந்து நெலுவவிற்கான வீதி சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வீதியை அமைக்க நாங்கள் எந்தவொரு மரத்தையும் வெட்டவில்லை. விரைவில் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்படும்...
இரா.சுரேஸ்குமார்பதுளை மாவட்டத்தில் கொவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு மஹியங்கனை வைத்தியசாலையில் போதுமான வசதிகள் காணப்படவில்லை.இந்நிலையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக 50 பட...
கூகுள் நிறுவனத்தில் பணி புரிபவர்கள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரை வீட்டில் இருந்தே பணி புரியலாம் எனத் தெரிவித்துள்ளது.கொரோனா ஒரு தொற்று நோய் என கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து பெரும்பாலான நாடு...
ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் ராணுவத்துக்கும் உதவியவர்கள், பிரிட்டனுக்கு தப்பி வந்திருந்தால், அவர்கள் நிரந்தரமாக இங்கேயே தங்கியிருக்க வசிப்பிட உரிமை வழங்கப்படும் என்று பிரிட்டன் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தானியர்கள் மற...
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான வழக்கை விசாரணை செய்ய மூன்று நீதிபதிகள் கொண்ட விசேட மேல் நீதிமன்றமொன்று நியமிக்கப்பட்டுள்ளது.பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவினால் இந்நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த தலைமையி...