மாளிகைக்காடு நிருபர் - நூருல் ஹுதா உமர்காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இன்று (02) எழுமாறாக மேற்கொண்ட 23 பேருக்கான அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகளில் 04 நபர்கள் தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்டதுடன் ஏனைய அனைத்து பரிசோதனை முடிவுகளும் நெக...
கொரோனா 3 வது அலை காரணமாக முடக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள கொடுப்பனவின் போது உண்மையில் 5 ஆயிரம் ரூபா மக்களின் கைகளுக்கு கிடைக்குமா? என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமனற உறுப்பினர் இம்ரான் மஹ்ர...
பள்ளிவாசல்களில் ஒலி பெருக்கியின் ஒலி குறித்து கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகளை சவூதி அரேபிய நிர்வாகம் நியாயப்படுத்தியுள்ளது. பள்ளிவாசல் ஒலி பெருக்கிகளின் ஒலி அதன் உச்ச அளவு ஒலியில் மூன்றின் ஒன்றாக மாத்திரம் அமைக்கப்பட வேண்டும் என்று சவூதி இஸ்லாமிய விவ...
(எம்.மனோசித்ரா)இந்தியாவிடமிருந்து தற்போது அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. எனவே பிரித்தானியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளிடம் இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ள போதிலும், அதற்கு சாதகமான பதில்கள் கிடைக்கவில்ல...
(எம்.மனோசித்ரா)ஸ்புட்னிக் தடுப்பூசியை முதற்கட்டமாக வழங்குவது மாத்திரம் போதுமானது என்று அதனை தயாரிக்கும் நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும் இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாகவே கண்டி மாவட்டத்தில் தடுப்பூசி பெற...
(இராஜதுரை ஹஷான்)கொழும்பு துறைமுக கடற்பரப்பில் தீ பரவல் விபத்துக்குள்ளான பேர்ல் கப்பலினால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு வழங்கும் நிவாரண நிதியை 5 ஆயிரம் ரூபாவிற்குள் மட்டுப்படுத்த வேண்டாம். முழுமையான நிவாரணத்தை வழங்க அரசாங்கம் ...
(நா.தனுஜா)உலக சமுத்திர தினத்தை முன்னிட்டு இலங்கையின் கடற்பிராந்தியப் பல்வகைமைத் தன்மை, கடல் மாசடைவு, கடற்பிராந்தியத்தை மையப்படுத்திய வளங்கள் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் பூகோளப் பாதுகாப்பு அமைப்பினால் எத...