News View

About Us

Add+Banner

Tuesday, June 1, 2021

இலங்கையின் புதிய நியமனங்கள் இடைக்கால நீதிக்கான பொறிமுறைகளை சீர்குலைக்கின்றன - ஜஸ்மின் சூக்கா

4 years ago 0

(எம்.மனோசித்ரா)இலங்கையில் காணாமல்போனோர் அலுவலகத்திற்கு போர்க்காலத்தில் பொலிஸ் அதிபராக இருந்தவர் நியமிக்கப்பட்டு முன்னைய அரசாங்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இடைக்கால நீதிப் பொறிமுறை முழுமையாக இராணுவமயப்படுகின்றது. முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஹப்பு ஆராச்ச...

Read More

இலங்கையில் மே மாதத்தில் மாத்திரம் 78218 தொற்றாளர்கள் : இன்று 2845 பேருக்கு கொரோனா

4 years ago 0

(எம்.மனோசித்ரா)இலங்கையில் கடந்த ஏப்ரல் சித்திரைப் புத்தாண்டின் பின்னர் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்தது. அதற்கமைய கடந்த மே மாதம் முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையான ஒரு மாத காலத்தில் 78218 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக ச...

Read More

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகளில் மே மாதம் 226 கொரோனா தொற்றாளர்கள்

4 years ago 0

கிளிநொச்சி அறிவியல் நகரில் இயங்கி வருகின்ற இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளில் மே மாதம் மாத்திரம் 200 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளிலும் அண்ணளவாக 4000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் கடந்த மாதம் ஒரு ஆடை...

Read More

இரு நாடுகள் புறக்கணித்த கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கியது தவறு - இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர

4 years ago 0

(எம்.மனோசித்ரா)இரு நாடுகளால் புறக்கணிப்பட்ட கப்பலுக்கு இலங்கையில் அனுமதி வழங்கப்பட்டது தவறாகும். துறைமுக அதிகார சபை ஏன் அனுமதி வழங்கியது? இது தவறானதொரு செயற்பாடாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர ...

Read More

ஸ்புட்னிக் தடுப்பூசியை ஒருமுறை வழங்கினால் போதும் - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன

4 years ago 0

(எம்.மனோசித்ரா)ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் தடுப்பூசிகளை முதற்கட்டமாக மாத்திரம் வழங்குவது போதுமானதாகும் என்று அதனை தயாரிக்கும் நிறுவனம் அறிவித்துள்ளதாக ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரி...

Read More

அமெரிக்காவில் பெற்றோரை இழந்த 43 ஆயிரம் குழந்தைகள்

4 years ago 0

கொரோனா வைரசால் கணவனை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவர், பெற்றோரை இழந்த குழந்தைகள், குழந்தைகளை இழந்த பெற்றோர் என எங்கு பார்த்தாலும் சோகமாக இருக்கிறது.கொரோனா வைரஸ் பல நாடுகளிலும் ஏராளமான மக்களின் உயிரை பறித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு குடும்பத்திலும் ...

Read More

கைவிடப்பட்ட காணிகளை சீனாவுக்கு விற்கவில்லை, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்குவதாகவே அறிவிப்பு - நகர அபிவிருத்தி அதிகார சபை

4 years ago 0

(ஆர்.யசி)நாட்டில் கைவிடப்பட்ட காணிகளை சீனாவுக்கு விற்கவோ அல்லது வேறு விதங்களில் கொடுக்கவோ நகர அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுக்கவில்லை, எனினும் கைவிடப்பட்ட சில பகுதிகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதென நகர...

Read More
Page 1 of 1599212345...15992Next �Last

Contact Form

Name

Email *

Message *