News View

About Us

Add+Banner

Wednesday, February 3, 2021

கிழக்கு முனைய விவகாரத்தில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரின் தலையீடு அநாவசியமானது - அமைச்சர் வாசுதேவ

4 years ago 0

(இராஜதுரை ஹஷான்)கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரின் தலையீடு அநாவசியமானது. அரசாங்கத்தை சர்வதேச மட்டத்தில் நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தையும், தேசிய வளங்களையும் ...

Read More

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் 146 கைதிகள் விடுதலை

4 years ago 0

இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 146 கைதிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது மன்னிப்பை வழங்கியுள்ளார்.இலங்கை முழுவதும் உள்ள சிறைகளிலிருந்தே இவ்வாறு 146 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பை வழங்கியுள்ளார்.இவர்கள் செலுத்த வேண்டிய அபராத...

Read More

எத்தகைய சவால்கள் வந்தபோதிலும் ஒருபோதும் நாம் தாய்நாட்டைக் காட்டிக் கொடுக்கவில்லை - சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

4 years ago 0

தாய்நாட்டிற்கு எதிரான உள்நாட்டு, வெளிநாட்டு தீவிரவாத செயற்பாடுகளைத் தோற்கடிக்கும் வகையிலான உறுதியான கொள்கையை வகுத்து செயற்பட்டிருக்கிறோம். எத்தகைய சவால்கள் வந்தபோதிலும் ஒருபோதும் நாம் தாய்நாட்டைக் காட்டிக் கொடுக்கவில்லை. தற்போது உலகலாவிய ரீதியில் க...

Read More

சுதந்திரம் யாருக்கோ என எண்ணுமளவில் சிறுபான்மையினர்! - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

4 years ago 0

இலங்கைக்கு கிடைத்த சுதந்திரத்தின் உண்மையான அர்த்தங்களை சகல சமூகங்களும் அனுபவிக்காத ஒரு சூழ்நிலையில், சிறுபான்மைச் சமூகங்கள் நாளைய கொண்டாட்டங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே பார்ப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ...

Read More

இஸ்ரேலில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தால் கொரோனா தொற்று மற்றும் நோய்ப் பாதிப்பு வீழ்ச்சி

4 years ago 0

இஸ்ரேலில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தால் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் கொரோனா தொற்று மற்றும் நோய்ப் பாதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளது.முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட சுமார் 750,000 பேரில் 531 பேருக்கு மாத்திரமே கொரோனா தொற்று உறுதி செய...

Read More

13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதையே விரும்புகின்றோம் - முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் தெரிவிப்பு

4 years ago 0

(எம்.மனோசித்ரா)13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் மாகாண சபைகளை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு குறித்த இந்தியாவின் நீண்டகால மற்றும் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை மீண்டும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என இலங்கைக்கான இ...

Read More

பிரதமரின் ஆலோசனைக்கமைய வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

4 years ago 0

நாட்டிற்கு திரும்பும் எதிர்பார்ப்புடன் காணப்படும் வெளிநாட்டில் பணிபுரிபவர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.வெளிநாட்டு தொழில் வாய்ப்பு மேம்பாடு மற்...

Read More
Page 1 of 1598712345...15987Next �Last

Contact Form

Name

Email *

Message *