News View

About Us

Add+Banner

Wednesday, April 1, 2020

திருகோணமலை பயனாளிகளுக்கு விசேட கொடுப்பனவு உதவிகள் வழங்கப்படவுள்ளன - அரசாங்க அதிபர் அசங்க அபேவர்தன

5 years ago 0

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட அசாதாரான சூழ்நிலையில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை கட்டியெழுப்பவும் அத்தியவசிய தேவைகளை பூர்த்தி செய்யவும் அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் அதன் ஓர்அங்கமாக ஜனாதி...

Read More

“பிரதமரை சந்திக்கின்றோம்” - முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

5 years ago 0

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிக்க வேண்டும் என்ற சுற்றுநிருபம் வெளிவந்திருக்கும் நிலையில், முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்ய வேண்டுமென்று அரச உயர்மட்டத்தை வலியுறுத்தும் வகையில், இன்று காலை (02) முன்னாள் அமைச்சர் பௌசியி...

Read More

படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ள சமுர்த்திப் பயனாளிகள், அரசு சொன்னதை செய்ய வேண்டும் - முன்னாள் எம்.பி. சிவமோகன்

5 years ago 0

சமுர்த்தி பயனாளிகள் படுமோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன், சமுர்த்தி கடன் வழங்கலில் அரசு சொன்னதை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு நேற்று (புதன்கிழ...

Read More

உணவுப் பஞ்சத்தை தவிர்க்க இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள விவசாய நிலங்களை விடுவியுங்கள் - வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்

5 years ago 0

யாழ்ப்பாணத்தில் உணவுப் பஞ்சம் ஏற்படாமல் இருக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாய நிலங்களை இராணுவம் விடுவிக்க வேண்டும் என வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களுக்கான இறக்குமதிகள்...

Read More

வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்கள், ஆலோசனைகளைப் பின்பற்றி நாங்கள் எம்மை மாத்திரமல்லாது எமது சமூகத்தையும் பாதுகாப்போம் - தனிமைப்படுத்தலை நிறைவு செய்த முன்னாள் அரசாங்க அதிபர் உதயகுமார்

5 years ago 0

இக்கட்டான இக்காலகட்டத்திலே சுகாதார மற்றும் பாதுக்காப்பு அதிகாரிகளினால் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்கள், ஆலோசனைகளைப் பின்பற்றி நாங்கள் எம்மை மாத்திரமல்லாது எமது சமூகத்தையும் இந்த நாட்டிலே இருக்கின்ற அனைத்து மக்களின் வாழ்வையும் பாதுகாப்பதற்காகச் ச...

Read More

24 மணி நேரத்தில் பொலிஸ் ஊரடங்கை மீறிய 1,015 பேர் கைது - 254 வாகனங்கள் கைப்பற்றல்

5 years ago 0

நேற்று (01) காலை 6.00 மணி முதல் இன்று (02) காலை 6.00 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியினுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 1,015 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்தோடு இக்காலப்பகுதியில் 254 வாகனங்களு...

Read More

நல்லதொரு முடிவை எட்ட துஆ செய்யுங்கள் - ரவூப் ஹக்கீம்

5 years ago 0

இன்னாலில்லாஹி வஇன்னாலிலைஹி ராஜிஊன். ஐ.டி.எச். இல் அனுமதிக்கப்பட்டிருந்த மருதானையைச் சேர்ந்த சகோதரர் பீ.எச்.எம். ஜனுஸ் அவர்கள் மரணித்த செய்தி அறிந்து துயருறுகிறேன். அன்று, அடக்கம் செய்யலாம் என்று சுற்றுநிருபம் இருந்ததால் உடனடியாக உரியவர்களோ...

Read More
Page 1 of 1594812345...15948Next �Last

Contact Form

Name

Email *

Message *