பாறுக் ஷிஹான்
நாவிதன்வெளியில் புது வருடத்தில் 30 ஏழை மாணவர்களுக்கு தனது பிறந்த தின நிகழ்வை முன்னிட்டு சிறுமி உதவிகளை வழங்கியுள்ளார்.
நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மத்தியமுகாம் சமூர்த்தி வங்கி முகாமையாளராக கடமையாற்றும் ஆர்.வசந்...
பாறுக் ஷிஹான்
மலர்ந்துள்ள புதுவருடத்தின் முதல்நாள் அனைத்து அரச திணைக்களங்களிலும் மேற்கொள்ளப்படும் அரச உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு நேற்று (1) நாவிதன்வெளி பிரதேச சபையில் சிறப்பாக இடம் பெற்றது.
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்...
பாறுக் ஷிஹான்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏமாற்று வேலைகளுக்கு பின்னால் மக்கள் செல்ல தயாரில்லை . நாட்டில் சிறந்த நிருவாக கட்டமைப்பு ஏற்பட்டிருக்கிறது. நாம் சிறந்த வகையில் பயன்படுத்த முன்வர வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரு...
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தில் பல காலமாக பல அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் செயற்பாடு இல்லாத நிலையில்தான் அம்பாரை மாவட்டம் காணப்படுகிறது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக...
பாறுக் ஷிஹான்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்டசியின் 51 கிராம சேவகர் பிரிவிற்கான இணைப்பாளர்கள், அங்கத்துவர்களை தெரிவு செய்யும் நிகழ்வு நேற்று சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன் இன் சம்மாந்துறை தொகுதி இணைப்பாளருமான வை.எ...
அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்க இருப்பதாக வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது.
உலகின் இரு எதிர்எதிர் துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூரில் முதல் முறையா...
புதிய அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட வரிச் சலுகைகள் நிதி அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலுடன் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
இதற்கமைய தேசத்தை கட்டியெழுப்பும் வரி முற்றாக நீக்கப்பட்டுள்ள அதேநேரம் வருமான வரி உள்ளிட்ட ...