திட்டமிட்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த பிரபல பாதாளக் குழு உறுப்பினரான புளூமென்டல் சங்க, தமிழகத்தின் இராமேஷ்வரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
புளூமென்டல் சங்கவுடன் சந்தேகநபருடன் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார...
68 வருட காலமாக தாய் நாட்டின் இறைமையையும் பௌதீக ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காக இலங்கை விமானப்படை மேற்கொண்டுவரும் பணிகள் பாராட்டத்தக்கதாகுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
நேற்று (02) முற்பகல் ஹிங்குரக்கொட விமானப் படை முகாமில் கோல...
மினுவாங்கொடை - கல்லொழுவை, அன்னாசி வத்தை, "நந்துன் உயன", இலக்கம் 266/22 என்ற இல்லத்தில் வசித்து வந்த (பேருவளையை, பிறப்பிடமாகவும், இருப்பிடமாகவும் கொண்ட) அஹமட் காஸீம் (வயது - 88) என்பவர், கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்...
கிழக்கு மாகாணத்தில் மாடுகளுக்கு அண்மைக் காலத்தில் தொற்று நோய் பரவுவதாக வெளியான செய்தியையடுத்து, அம்பாறை மாவட்டத்தில் இறைச்சி விற்பனை கணிசமானளவு வீழ்ச்சி கண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள மாடுகளின் தற்போதைய சுகாதார...
இந்த நாட்டில் சிறுபான்மையினருக்குள்ள ஒரே பலம் ஜனாதிபதி முறைமை ஒன்றுதான். அதனை இல்லாதொழிக்க பலர் முயற்சிக்கிறார்கள். சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்குவதே அதற்கான காரணமாகும் என்று முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லா தெர...
தென் ஆப்பிரிக்காவில் என்ஜினீயர் ஒருவர் விமானி என ஏமாற்றி 20 ஆண்டுகளாக விமானம் ஓட்டி வந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் வில்லியம் சாண்ட்லர். இவர் தென் ஆப்பிரிக்க அரசுக்கு சொந்தமான சவுத் ஆப்பிரிக்கன் ஏர்லைன்ஸ் ...
அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்படும் வரை இம்ரான்கான் லாகூரில் தங்கியிருந்து ஆய்வு செய்தார். இரவு 10.30 மணிக்குதான் இஸ்லாமாபாத்துக்கு புறப்பட்டு சென்றார்.
போர் கைதியாக பிடிபட்ட அபிநந்தனை விடுதலை செய்வோம் என்று கடந்த வியா...