News View

About Us

Add+Banner

Friday, February 1, 2019

திரிபோஷா உற்பத்திக்கு சோளம் இறக்குமதி செய்யப்படாது - எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு திரிபோஷா தலைவர் பதிலடி

6 years ago 0

திரிபோஷா உற்பத்திக்கு தேவையான சோளத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சியினர் வெளியிடும் கருத்துக்கள் அடிப்படையற்றதென, இலங்கை திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் பி.ஜி.எஸ். குணதிலக்க தெரிவித்துள்ளார். இது தொடர்...

Read More

கிண்ணியா சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் விஜயம், தலா ஐம்பதாயிரம் ரூபா அன்பளிப்பு வழங்கிவைப்பு

6 years ago 0

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கிண்ணியாவில் மண் அகழ்வின் போது உயிரிழந்த இருவரது வீடுகளுக்கு கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் விஜயம் செய்து, இரு சகோதர்களின் குடும்பத்திற்கு மாகாண நிதியில் இருந்து தலா ஐம்பது ஆயிரம் ரூபா காசோலை வழங்கி வைத்தா...

Read More

மதப்போக்கை தீவிரப்படுத்தும் முனைப்புகளுக்கு முஸ்லிம் சமூகம் முழு எதிர்ப்பு!!!

6 years ago 0

முஸ்லிம் சமூகத்திலுள்ள சில இளைஞர்கள் அண்மைக் காலமாக அரசாங்கத்தின் பாதுகாப்புப் பிரிவினரால், அவதானிக்கப்படுவதாக தெரிகின்றது. இது வன்முறைகளை வெறுத்து அமைதியை விரும்புகின்ற முஸ்லிம்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் அமைதி, ஸ்திரத்தி...

Read More

Thursday, January 31, 2019

பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட சுற்று மதில் திறத்து வைப்பு

6 years ago 0

அ/கஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வுரடாந்த  இல்ல விளையாட்டுப் போட்டி 2019.01.31ஆம்திகதி நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் கலந்துகொண்டார். விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றியீட்...

Read More

தொழு நோயாளர்களின் எண்ணிக்கையில் 40 சதவீதத்திற்கு மேலானோர் மேல் மாகாணத்தில்

6 years ago 0

நாட்டில் மொத்த தொழு நோயாளர்களின் எண்ணிக்கை 1683 இவர்களில் 40 சதவீதத்திற்கு மேலானோர் மேல் மாகாணத்தில் இனங்காணப்பட்டதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு இலங்கையில் புதிதாக ஆயிரத்து 600ற்கு மேற்பட்ட தொழு நோயாளர்கள் இனங்கா...

Read More

சட்டவிரோத வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

6 years ago 0

புறக்கோட்டை, மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் சிறிய கொள்கலன் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட சிகரட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 4 இலட்சம் சிகரட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை சுமார் 20...

Read More

ஒரு கிலோ சம்பாவை 85 ரூபா உச்ச வரம்பிற்கு விநியோகிக்க நெல் ஆலை கம்பனிகள் இணக்கம்

6 years ago 0

ஏப்ரல் மாதம் தொடங்கும் பண்டிகைக் காலத்துடன் இணைந்ததாக ஒரு கிலோ சம்பாவை 85 ரூபா என்ற உச்ச வரம்பிற்கு உட்பட்டவாறு விநியோகிக்க நெல் ஆலை கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.  இலங்கையின் முன்னணி ஆலை உரிமையாளர்கள் சிறிய அளவிலான ஆலை உரிமையாளர்கள் ஆகியோ...

Read More
Page 1 of 1597112345...15971Next �Last

Contact Form

Name

Email *

Message *