News View

About Us

Add+Banner

Breaking

  

Friday, January 4, 2019

மாத்தறை - பெலியத்த ரயில் பாதை வேலைகள் பூர்த்தி : நாளை ஞாயிறு அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் வெள்ளோட்டம்

6 years ago 0

மாத்தறை - கதிர்காமம் ரயில் பாதை அமைப்பின் முதற்கட்டமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ள மாத்தறை - பெலியத்த வரையிலான ரயில் பாதையின் வெள்ளோட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை (06) காலை 10 மணிக்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தல...

Read More

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் நேற்று வவுனியா விஜயம்

6 years ago 0

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான வில்லியம் டார்ட் மவுத் மற்றும் ஜியோஃப்ரே வான் ஓர்டன் ஆகியோர் நேற்று வவுனியா மாவட்ட செயலகத்திற்கு சென்றதுடன், மீள்குடியேற்றம் செய்யப்பட்ட இடங்களையும் பார்வையிட்டனர். ...

Read More

மகாபொல புலமைப்பரிசில் மற்றும் உதவித் தொகை பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை 30 சத வீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்

6 years ago 0

வருடாந்தம் 15 இலட்சம் ரூபாவுக்கும் குறைந்த வருமானம் பெறும் பெற்றோரின் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு மகாபொல புலமைப்பரிசில் மற்றும் உதவித் தொகையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுவரை வருடாந்தம் 5 இலட்சம் ரூபாவுக்கும் குறைந்த வருமானம...

Read More

ஆளுநனரும் அதிகாரங்களும் - வை எல் எஸ் ஹமீட்

6 years ago 0

ஆளுநர் நியமனம் சரத்து 154B மாகாணங்களுக்கு ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குகின்றது. சாதாரணமாக ஆளுநரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் [154B(5)]. ஆனாலும் ஜனாதிபதி விரும்பிய நேரம் நீக்கலாம். 154B(2) அதேநேரம் 2/3 பெரும்பான்மை மூல...

Read More

கிழக்கு ஆளுநர் பதவி ஒரு செயல்வீரனின் கையில் ஒப்படைக்கப்பட்ட உன்னதமான பொறுப்பாகும் - உப தவிசாளர் அஹமட் லெப்பை

6 years ago 0

இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன்முதலாக கிழக்கு மாகாணத்திற்கு முதலாவது முஸ்லிம் ஆளுநர் பதவியினை முன்னாள் இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு வழங்கியமை மகிழ்ச்சியளிக்கிறது என்று கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரத...

Read More

பிறந்து 28 நாட்களான குழந்தையை மண்ணில் புதைத்த தாயும், தாயின் தாய்க்கும் விளக்கமறியல்

6 years ago 0

பிறந்து 28 நாட்களான சிசுவை கொலை செய்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாயும், தாயின் தாயையும் எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹட்டன் நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இன்று வெள்ளிக்கிழமை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் சந்தேக...

Read More

பௌத்த கொடியை ஏற்றி கௌரவத்தை செலுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் தெரிவிப்பு

6 years ago 0

பௌத்த அடியார்களின் மறைநூலாகக் கருதும் திரிபீடகம் தேசிய மரபுரமையாக பிரகடனம் செய்யப்படவுள்ளது.  இது தொடர்பான நிகழ்ச்சி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் மாத்தளை அளுவிஹாரையில் நாளை நடைபெறும். அஸ்கிரி மல்வத்தை பீடங்களின் மஹாநாயக்கர்கள் உள்ளிட்...

Read More
Page 1 of 1599412345...15994Next �Last

Contact Form

Name

Email *

Message *