News View

About Us

Add+Banner

Thursday, October 4, 2018

அல்முஸ்லிமாத் ஆதரவில் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

7 years ago 0

முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்துச் சட்டம் பற்றிய நீதியரசா் சலிம் மர்சூப் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அகியோா்கள் நீதியமைச்சுக்குச் சமா்ப்பித்த அறிக்கைகளின் வித்தியாசமான சரத்துக்கள் பற்றி அறிவுறுத்தும் நிகழ்வொன்று அல்முஸ்லிமாத் ஆ...

Read More

துருக்கியினால் பேராதெனிய பல்கலைக்கழக விவசாயபீடத்திற்கு 3 D டிஜிட்டல் பிரிண்டர் அன்பளிப்பு

7 years ago 0

துருக்கி நாட்டின் உதவித்திட்டமான (TIKA -Turkish Cooperation and Coordination Agency) பேராதெனிய பல்கலைக்கழகத்தின் விவசாயபீடத்திற்கு (3 டி) டிஜிட்டல் பிரிண்டரொன்றை அன்பளிப்புச் செய்ததுள்ளது. இவ்வைபவம் கடந்த 02.10.2018ம் கொழும்பு துருக்கித்துாதரகத்...

Read More

புல்லுமலை தொழிற்சாலை தொடர்பாக மீளாய்வு செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவிப்பு

7 years ago 0

புல்லுமலை குடிநீர் தொழிற்சாலை தொடர்பில் மீளாய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டத் தொடர் நேற்று (03) மாலை இடம்பெற்றது. இக்கூட்டத்தில...

Read More

சுகாதார உத்தியோகத்தர் ஒவ்வொருவரும் முதலுதவி அறிவினைப் பெற்றிருப்பது அவசியம்

7 years ago 0

கோரளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்றையதினம் (04) சுகாதார உத்தியோகத்தர்களுக்கான அடிப்படை முதலுதவிப் பயிற்சி இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையினால் நடாத்தப்பட்டது. சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். நஜ...

Read More

அரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதி மிகத் தீவிர கவனம்! – சம்பந்தனிடம் அவரே தெரிவிப்பு

7 years ago 0

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை சம்பந்தமாக தான் தீவிர கவனம் செலுத்தியுள்ளார் என்று இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வடக்கு...

Read More

மகாவலி ‘எல்’ வலயத் திட்டத்தை இடைநிறுத்த ஜனாதிபதி உத்தரவு – சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு

7 years ago 0

அரசினால் முன்னெடுக்கப்படும் மகாவலி ‘எல்’ வலயத் திட்டப் பணிகளை உடனடியாக இடைநிறுத்துமாறு தான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார். வடக்கு – கிழக்கு அபிவி...

Read More

மாவீரர்களை நினைவு கூருவதை எவரும் தடுக்கமுடியாது , இராணுவத் தளபதிக்கு யார் அதிகாரத்தை வழங்கியது?” - நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா

7 years ago 0

“தமிழ் மக்களின் காவல் தெய்வங்களாகப் போற்றப்படும் மாவீரர்களை – வீர மறவர்களை நினைவுகூர அனுமதிக்க முடியாது எனக் கூறும் அதிகாரத்தை இராணுவத் தளபதிக்கு யார் வழங்கியது?” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்க...

Read More
Page 1 of 1600712345...16007Next �Last

Contact Form

Name

Email *

Message *