இன்ஸ்டாகிராம் செயலியில் விரைவில் குரல் மற்றும் வீடியோ அழைப்பு சேவை அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்ஸ்டாகிராம் செயலியில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மட்டும் பகிர்ந்து கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த செயலி அடுத்தக்கட...
கடந்த ஆண்டிற்குரிய பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெரும்பாலான திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இந்த மாவட்டத்தில் 771 திட்டங்களுக்கு அனுமதி கிடைத்தது. இவற்றில் 744 திட்டங்கள் பூர்...
அம்பாறை தாக்குதலை வன்மையாக கண்டிப்பதுடன், இத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் மீது மிக கடுமையான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பு வெவர் மைதானத்தில் இடம்பெற்ற பட்டதாரிகளுக்கான பொதுக் கூட்டத்திலே இதனை தெ...
இந்தோனேஷியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 அடி நீளமுள்ள ராட்சத முதலையின் வயிற்றில் மனிதனின் கை, கால்கள் இருந்தன. இந்தோனேஷியாவில் உள்ள மருகன்ஹகளில் ஓடும் ஆற்றில் 20 அடி நீளமுள்ள ராட்சத முதலை ஒன்று இருந்ததால் கரையோரம் செல்லவே பொதுமக்கள் பயந்தனர்.
இ...
மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனதேரர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் வருகைக்கு எதிராக நேற்று மாலை சுய எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 385 ...
அமெரிக்காவுக்கு இணையாக அனைத்து பிரமாண்ட உள்கட்டமைப்புகளை கட்டி வரும் துபாயில் உலகின் மிப்பெரிய ராட்சத ராட்டினம் அமைக்கப்பட்டுள்ளது.
உலகில் உள்ள அனைத்துதரப்பு மக்களும் பயணம் செய்ய விரும்பும் முக்கிய பொழுதுபோக்கு சாதனம் ராட்டினம். திருவிழாக்கள்...
பெண்களின் தங்கச் சங்கிலிகளை அபகரித்து செல்லும் கொள்ளைக் கோஷ்டியொன்றை எஹலிய கொடை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
பெண் ஒருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை மோட்டார் காரில் வந்த கோஷ்டியொன்று கொள்ளையிட்டுச் செல்வதாக தகவ...