குளியாப்பிட்டி வயம்ப பல்கலைக்கழகத்தின் 2ஆம் ஆண்டு மாணவருக்கு பகிடிவதை கொடுத்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 3ஆம் ஆண்டு மாணவர்கள் நால்வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய 4 மாணவர்களும் இன்று (26) குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த 4 மாணவர்களையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment