நாளைய தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு அறிவிப்பு - News View

About Us

Add+Banner

Breaking

  

Monday, May 20, 2024

demo-image

நாளைய தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு அறிவிப்பு

flag
நாளைய தினத்தை (21) துக்க தினமாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 09 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோரை நினைவு கூறும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி நாளை அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர்  பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *