பால் தேநீர் ஒன்றின் விலை ரூ. 10 ஆல் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் ருக்ஷான் ஹர்ஷன தெரிவித்தார்.
No comments:
Post a Comment