ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC), இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான பிரேரணைக்குஆதரவு - 20 நாடுகள் (YES)
எதிராக - 07 நாடுகள் (NO)
வாக்களிப்பு தவிர்ப்பு - 20 நாடுகள் (ABST)
ஐ.நா. மனித உரிமைகள் தொடர்பான 51ஆவது அமர்வில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான A/HRC/51/L.1 Rev.1 எனும் தீர்மானமே இவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பின்வரும் நாடுகள் இலங்கைக்கு எதிரான பிரேரணையை எதிர்த்து, இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தன.
சீனா
பாகிஸ்தான்
கியூபா
பொலிவியா
உஸ்பெகிஸ்தான்
வெனிசூலா
செச்சினியா
No comments:
Post a Comment