மருதமுனை, பெரியநீலாவணையை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான எஸ்.எச். பைஸாத் (S.H. Faizath - 762962608V) சிறுநீரக செயலிழப்பினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நோய் நிலைமை காரணமாக தொழிலையும் செய்துகொள்ள முடியாமல் பொருளாதார பின்னடைவுக்கு முகங்கொடுத்து வருகிறார்.
சிறுநீரக சத்திர சிகிச்சை (Kidney Transplant Surgery) செய்வதன் மூலம் இந்நோயை குணப்படுத்த முடியும் என வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
அதற்கமைய இந்த சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்கு சுமார் 40 இலட்சம் ரூபா தேவைப்படுவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சத்திர சிகிச்சை அவசரமாக செய்யப்பட உள்ளதால் இந்த சகோதரரின் பொருளாதார நிலைமை அந்த பாரிய தொகையை ஈடு செய்ய முடியாது உள்ளது. எனவே தங்களின் மேலான உதவியை அவர் நாடி நிற்கின்றார்.
எனவே இந்த சகோதரரின் நோயை குணப்படுத்த தங்களால் முடிந்த உதவியை வழங்குவோம்!
தொடர்புகளுக்கு - S.H. Faizath - 762962608V
தொலைபேசி இலக்கம் - 0776705647 / 0758779429
வங்கிக் கணக்கிலக்கம் - 100470260959 (National Saving Bank - Kalmunai)
(மருத்துவ அறிக்கைகள் உள்ளிட்டட ஆவணங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.)
No comments:
Post a Comment