எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 12-16) வரை ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களின் பொதுமக்களுக்கான சேவைகள் இடைநிறுத்தப்படுத்தப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு, 011 5226126, 011 5 226115, 011 5226100, 011 5226150 இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு, ஆட்பதிவு திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
No comments:
Post a Comment