முடக்கப்பட்டது வாழைச்சேனை பொலிஸ் பிரிவு - News View

About Us

About Us

Breaking

Saturday, October 24, 2020

முடக்கப்பட்டது வாழைச்சேனை பொலிஸ் பிரிவு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் வகையில் குறித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment