சகல மருந்தகங்களையும் நாளை திறக்க பணிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 8, 2020

சகல மருந்தகங்களையும் நாளை திறக்க பணிப்பு

நாடளாவிய ரீதியிலுள்ள சகல மருந்தகங்களையும் நாளையதினம் (09) திறக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.

இதற்கமைய, நாளை காலை 9.00 மணி முதல் 5.00 மணி வரை மருந்தகங்களை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி செயலணி தெரிவித்தது.

No comments:

Post a Comment