மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தின், கோறளைப்பற்று மேற்கு கல்விக் கோட்டத்திலுள்ள ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் ஆங்கில மொழியில் தரம் 08ல் கல்வி பயிலும் ஜூனைதீன் பாத்திமா இஸ்கா என்ற மாணவி தேசிய ரீதியில் நடைபெற்ற கணித ஒலிம்பியாட் போட்டியில் (IMO) வெற்றி பெற்று சிங்கப்பூரில் நடைபெறும் சர்வதேச ஓலிம்மியாட் போட்டியில் பங்குபற்றுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவரை பாடசாலை அதிபர், ஆசிரியர்குலாம், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மாணவர்கள் ஆகியோர் மேலும் வெற்றி பெற வாழ்த்துகின்றனர்.
எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments:
Post a Comment