உயர் நீதிமன்ற நீதிபதி திருமதி. ஈவா வனசுந்தர பதில் பிரதம நீதியரசராக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் (23) பதவிப்பிரமாணம் செய்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
No comments:
Post a Comment