புனரமைப்பு பணிகளுக்காக கடுவலை பாலம் மூடப்படுகிறது - News View

About Us

About Us

Breaking

Thursday, May 24, 2018

புனரமைப்பு பணிகளுக்காக கடுவலை பாலம் மூடப்படுகிறது

பியகம மற்றும் கடுவலை நகரங்களை இணைக்கும் கடுவலை பாலம் இன்றிரவு 8 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.

பலத்த மழை காரணமாக குறித்த பாலம் சேதமடைந்துள்ளது. எனவே, அதனை புனரமைக்கும் பணிகளுக்காக பாலம் மூடப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டது.

No comments:

Post a Comment