அம்பாரை பள்ளிவாயலில் ஜும்ஆத் தொழுகை - News View

About Us

About Us

Breaking

Friday, March 2, 2018

அம்பாரை பள்ளிவாயலில் ஜும்ஆத் தொழுகை

அம்பாரை பள்ளிவாயல் தாக்கப்பட்டும் இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஜும்ஆத் தொழுகை இடம்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ் 200 க்கு மேற்பட்டவர்கள் தொழுகையில கலந்து கொண்டார்கள்.

அம்பாரையில் பௌத்த கொடியும், தேசியக்கொடியும் கட்டப்பட்டு காணப்பட்டது.

No comments:

Post a Comment