இலங்கை விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கைளிக்கப்பட்டது.இலங்கை ...
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில், முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்களவெளி பிரதேசத்தில் இன்று (29) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உட்பட நால்வர் காயமடைந்து, சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள...
நூருல் ஹுதா உமர் உபவேந்தரினைத் தெரிவு செய்வதற்கு இரண்டு வகையான புள்ளியிடல் முறை காணப்படுகிறது. முதலாவது புள்ளியிடல் UGC ஆல் நியமிக்கப்பட்ட குழுவினால் மேற்கொள்ளப்படுவது. இக்குழு UGC ஆல் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களையும் மூதவை நியமன உறுப்பினர்களையும்...
(இராஜதுரை ஹஷான்)சமூக கட்டமைப்பில் பாரிய முரண்பாடுகளை தோற்றுவித்துள்ள அஸ்வெசும நலன்புரி செயற்திட்டம் தொடர்பில் ஜனாதிபதியுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். மக்கள் போராட்டத்தை பயங...
(எம்.வை.எம்.சியாம்)தேசிய மற்றும் சர்வதேச கடன் மறுசீரமைப்புகள் நிச்சயம் மேற்கொள்ள வேண்டிய ஒன்றாகும். உள்நாட்டு கடன் மறுசீரமைப்பினால் வங்கிகளுக்கோ, செலுத்தப்படும் வட்டித் தொகைக்கோ அல்லது தனி நபர் வைப்புக்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது என பொதுஜன ...
(எம்.மனோசித்ரா)தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்யும் மாபியாக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளே தற்போது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் உரிய நடவடிக்க...
(இராஜதுரை ஹஷான்)ஆட்சியில் இருந்த பல அரசாங்கங்கள் முன்னெடுத்த அபிவிருத்தி செயற்திட்டங்களால் எவ்வித பயனும் கிடைக்கப் பெறுவதில்லை. மக்களுக்கு பயனளிக்காத அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு நிதி வழங்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரி...