(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)கடந்த கால ஆட்சியில் நடந்ததை விடுத்து தற்போதைய ஆட்சியில் ஏதாவது குறைபாடுகளை சுட்டிக்காட்டினால் அது தொடர்பில் கவனம் செலுத்த நாம் தயார். மாறாக பொறுப்பற்று, சவால்களுக்கு முகம் கொடுக்க முடியாது தப்பியோடிய தரப்பினர் தற...
கௌரவ பட்டங்களை வழங்குவதற்கான அதிகாரம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கும், ஜனாதிபதிக்கும் மட்டுமே உள்ளது. அவ்வாறு, வேறு நிறுவனங்கள், அமைப்புக்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் ...
தற்போது அதிகரித்த வெப்பநிலையால் ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு அதிகமான இயற்கை நீர் ஆகாரங்களை சிறுவர்களுக்கு வழங்குமாறு கொழும்பு ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா பெற்றோர்கள...
நாடு முழுவதும், 40,000 க்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.பல பிரிவுகளை பிரதிநிதித்துவப்படும் அவர்கள் எந்தவொரு தகைமையுமின்றி, நோயாளருக்கு சிகிச்சையளிப்பதாக ஊடக பேச்சாளர் வைத்தியர் சமில் விஜே...
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)விவசாயத்துக்கு தேவையான நீரை வழங்குமாறு போராடி வந்த விவசாயிகளின் பிரச்சினையை நாட்டுக்கு வெளிப்படுத்திய ஊடகங்களுக்கு எதிராக பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. பாதிக்கப்பட்டிருக்கும...
பாராளுமன்றத்தில் கடந்த மாதம் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (08) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.இந்தச் சட்டமூலம் கடந்த யூலை மாதம் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் திரு...
அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “கடற்றொழில், நீர் வாழ் உயிரின வளங்கள் (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக சபாநாயக...