அஸ்வெசும சமூக நலன்புரி நன்மைகள் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட 5 முக்கிய தீர்மானங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.நேற்று (31) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டள்ளன.அதற்கமைய, அஸ்வெசும சமூக நலன்புரி நன்...
வவுனியா தோணிக்கல் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் 24 மணி நேரம் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து சிஐடி விசாரணை மேற்கொள்ள வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் சுபாசினி தேவராசா உத்தரவிட்டார்.வவுனியா ...
(எம்.எம்.சில்வெஸ்டர்)சுகாதார அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டிருந்த சுற்றறிக்கையை நீக்கி கொள்ளாமல் இருந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 30 சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் 3 ஆம் திகதி வியாழக்கிழமையன்று ஒரு நாள் வேலைநிறுத்தப் ப...
(இராஜதுரை ஹஷான்)அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை ஜனாதிபதியிடம் அறிவுறுத்தியுள்ளோம். கோட்டபய ராஜபக்ஷவைப்போன்று தவறான ஆலோசனைகள் கேட்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பாரா...
(இராஜதுரை ஹஷான்)ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பை நடத்துவதற்கு இன்னும் 365 நாட்களே உள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும் என நாட்டு மக்கள் எவரும் குறிப்பிடவில்லை. மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் மாத்திரமே குறிப்பிட்டுக் க...
(எம்.எம்.சில்வெஸ்டர்)பியர் உற்பத்தி மற்றும் கால்நடை தீவனத்துக்காக அரிசியை பயன்படுத்துவதை இடைநிறுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாய அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்காலத்தில்...
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் தரக் குறைபாடு காரணமாக 65 மருந்துகள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அவற்றில் இந்திய கடனுதவியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட மருந்தொன்றும் அடங்குவதாக சுகாதார அமைச்சின் மேலதிக ச...