News View

About Us

Add+Banner

Breaking

  

Saturday, March 4, 2023

SLS தரச்சான்றிதழ் இல்லாமல் விற்பனை செய்யப்படுமாயின் தெரியப்படுத்துங்கள்

2 years ago 0

(எம்.வை.எம்.சியாம்)உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன்களில் எஸ்.எல்.எஸ் தரச்சான்றிதழ் (SLS) பொறிக்கப்படாமல் சந்தையில் விற்பனை செய்யபடுமாயின் அது குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு தெரியப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.உள்நாட்டில்...

Read More

சிறுவர்கள் போதைப் பொருள் பாவணை, வேலைக்கு அமர்த்துதல் : அதிக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்பு

2 years ago 0

சிறார்கள் மத்தியில் போதைப் பொருள் பரவுவதை தடுப்பது சம்பந்தமாகவும், பெருந்தோட்ட சிறார்களை வேலைக்கு அமர்த்துவதை தடுப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிக கவனம் செலுத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், நாடாள...

Read More

நுவரெலியா விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தேர்ஸ்டன் கல்லூரி நிதியுதவி!

2 years ago 0

நுவரெலியா - நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியால் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.கடந்த ஜனவரி 20ஆம் திகதி நானுஓயா - ரதல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர்...

Read More

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கமைவாக கொள்கை வட்டி வீதங்கள் அதிகரிப்பு - இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு

2 years ago 0

(நா.தனுஜா)சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக வைப்பு வசதி வீதம் மற்றும் கடன் வசதி வீதம் ஆகிய கொள்கை வட்டி வீதங்கள் 100 அடிப்படைப் புள்ளிகளால் அதிகரிக்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார்.அத...

Read More

11 கிலாேவை கழிக்கும் சட்டவிராேத நடவடிக்கையை நிறுத்தாவிட்டால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் - செந்தில் தொண்டமான் எச்சரிக்கை

2 years ago 0

(எம்.ஆர்.எம்.வசீம்)தொழிலாளர்களினால் பறிக்கப்படும் தேயிலை கொழுந்திலிருந்து ஒரு தடவைக்கு 3 கிலாே கிராமை தோட்டக் கம்பனிகள் திட்டமிட்டு கழித்து வருகின்றன. இந்த சட்டவிராேத நடவடிக்கையை நிறுத்தாவிட்டால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என இலங்கை தொழி...

Read More

பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்த சாணக்கியன், கருணாகரம் எம்பிக்கள்

2 years ago 0

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சாரா ஹெல்ட்டனைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.குறித்த சந்திப்பில் பிரித்தானிய வெளிவிவகார அமை...

Read More

இலங்கை, இந்திய மீனவர்கள் இடையே கச்சதீவில் பேச்சுவார்த்தை : டக்ளஸ் தேவானந்தாவிற்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு

2 years ago 0

இலங்கை இந்திய மீனவர்களிடையே நீண்ட காலமாக இடம்பெற்று வரும் இழுவை மடி படகுகளின் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று (03) மாலை மூன்று மணியளவில் கச்சதீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.இதன்பொழுது இந்தியாவிலிருந்து வருகை தந்த மீன...

Read More
Page 1 of 1599312345...15993Next �Last

Contact Form

Name

Email *

Message *