(எம்.வை.எம்.சியாம்)உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன்களில் எஸ்.எல்.எஸ் தரச்சான்றிதழ் (SLS) பொறிக்கப்படாமல் சந்தையில் விற்பனை செய்யபடுமாயின் அது குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு தெரியப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.உள்நாட்டில்...
சிறார்கள் மத்தியில் போதைப் பொருள் பரவுவதை தடுப்பது சம்பந்தமாகவும், பெருந்தோட்ட சிறார்களை வேலைக்கு அமர்த்துவதை தடுப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிக கவனம் செலுத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், நாடாள...
நுவரெலியா - நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியால் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.கடந்த ஜனவரி 20ஆம் திகதி நானுஓயா - ரதல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர்...
(நா.தனுஜா)சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக வைப்பு வசதி வீதம் மற்றும் கடன் வசதி வீதம் ஆகிய கொள்கை வட்டி வீதங்கள் 100 அடிப்படைப் புள்ளிகளால் அதிகரிக்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார்.அத...
(எம்.ஆர்.எம்.வசீம்)தொழிலாளர்களினால் பறிக்கப்படும் தேயிலை கொழுந்திலிருந்து ஒரு தடவைக்கு 3 கிலாே கிராமை தோட்டக் கம்பனிகள் திட்டமிட்டு கழித்து வருகின்றன. இந்த சட்டவிராேத நடவடிக்கையை நிறுத்தாவிட்டால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என இலங்கை தொழி...
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சாரா ஹெல்ட்டனைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.குறித்த சந்திப்பில் பிரித்தானிய வெளிவிவகார அமை...
இலங்கை இந்திய மீனவர்களிடையே நீண்ட காலமாக இடம்பெற்று வரும் இழுவை மடி படகுகளின் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று (03) மாலை மூன்று மணியளவில் கச்சதீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.இதன்பொழுது இந்தியாவிலிருந்து வருகை தந்த மீன...