(இராஜதுரை ஹஷான்)அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் சாதிய அடிப்படையில் முரண்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் தோற்றம் பெறும். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு எதிராக ஒட்டு மொத்த ...
Friday, February 3, 2023
13 க்கு எதிராக ஒட்டு மொத்த மக்களும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் : வடக்கு, கிழக்கில் சாதிய முரண்பாடுகள் தோற்றம் பெறும் என்கிறார் விமல் வீரவன்ச
எமக்கான உரிமைகளை நாம் போராடிப் பெற்றுக் கொள்வோமே தவிர யாரும் பிச்சை போட வேண்டிய தேவையில்லை - இரா.சாணக்கியன்
எமக்கான அரசியல் உரிமைகளை நாம் போராடிப் பெற்றுக் கொள்வோமே தவிர யாரும் பிச்சை போட வேண்டிய தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.கொழும்பில் வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்...
13 தேவையா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளதே தவிர ஜனாதிபதி ரணிலுக்கு இல்லை : உதய கம்மன்பில
(இராஜதுரை ஹஷான்)அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தேவையா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளதே தவிர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அந்த அதிகாரம் இல்லை. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமாயின் மக்கள் வாக்கெட...
இராணுவத்திடமிருந்து 108 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது : உத்தரவு பத்திரத்தினை பெற்றுக் கொண்டார் யாழ். மாவட்டச் செயலர்
யாழ். தெல்லிப்பழை பிரதேச செயலா் பல விற்குட்பட்ட வலி, வடக்கு உயா்பாதுகாப்பு வலயத்திலிருந்து சுமாா் 108 ஏக்கா் காணி 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளது.பலாலி - அந்தனிபுரத்தில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்வ...
இலங்கை 13 ஐ நடைமுறைப்படுத்த இந்தியா தலையிட வேண்டும் : அண்ணாமலை உள்ளிட்டோர் ஜெய்சங்கரிடம் கடிதம் மூலம் வலியுறுத்தல்
(நா.தனுஜா)இலங்கையில் அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தம் எவ்வித மாற்றமுமின்றி உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கு அவசியமான தலையீட்டை இந்திய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாட்டுக்கிளை தலைவர் கே. அண்ணாமலை உள்...
மேலதிகமாக நீரை வழங்க முடியாது : மகாவலி அதிகார சபை அறிவிப்பு
(எம்.மனோசித்ரா)மின் உற்பத்திக்காக வழமையாக வழங்கப்படும் நீரை மாத்திரம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக மகாவலி அதிகார சபை, மின்சக்தி அமைச்சிற்கு அறிவித்துள்ளது.எதிர்பார்த்தளவிற்கு மழை வீழ்ச்சி கிடைக்கப் பெறாமையின் காரணமாக கல்விப் பொதுத் தராதர உயர்தரப...
என்னை விடுதலை செய்யாது, கொலை செய்யவே திட்டம் இருந்தது : பல தகவல்களை வெளியிட்டார் வசந்த முதலிகே
(எம்.ஆர்.எம்.வசீம்)சட்டவிரோதமான முறையில் என்னை சிறையில் அடைத்துவைத்தமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறையிடுவேன் என விடுதலை செய்யப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே ...