(எம்.மனோசித்ரா)ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களே தற்போது பொதுஜன பெரமுனவில் உள்ளனர். அவ்வாறானவர்களில் பெரும்பாலானோர் மீண்டும் எம்முடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். சகல பேதங்களையும் துறந்து நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காக ப...
(எம்.மனோசித்ரா)பாராளுமன்றத்தில் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் பொருளாதார மீட்சிக்கான வேலைத்திட்டங்களையும், மக்களுக்கான நிவாரணங்களையும் உள்ளடக்கியதாக தயாரிக்கப்பட வேண்டும். அவ்வாறில்லை எனில் அதனை ஆதரிக்க முட...
(எம்.மனோசித்ரா)உள்ளூராட்சி நிறுவனங்களின் சட்டங்களுக்கமைய அவற்றின் அதிகாரங்களை அதிகரிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.வாதுவை புதிய சந்தைத் தொகுதியை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை இடம்பெற்...
(இராஜதுரை ஹஷான்)குருந்தூர் மலை விகாரை தொல்பொருள் பகுதியில் சட்ட ரீதியாக முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளுக்கு தடை ஏற்படுத்துவது நாட்டின் பொதுச் சட்டத்தையும், அரசியலமைப்பையும் சவாலுக்குட்படுத்தும். குருந்தூர் விகாரை அமைந்துள்ள தொல்பொருள் பகுதியில...
எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் பொய்யானவை எனவும் லிற்றோ எரிவாயு நிறுவனம் வழமை போன்று கையிருப்பை சந்தைக்கு வெளியிடுவதாகவும் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். “லிற்றோ எரிவாயு நிறுவனம் என்ற முறையில் நாங்...
எரிவாயுவை பயன்படுத்துபவர்கள் தற்போது மீண்டும் தட்டுப்பாடு நிலவுவதாக முறைப்பாடு செய்துள்ளனர். இதேவேளை தங்களிற்கு விநியோகஸ்தர்களிடமிருந்து போதியளவு எரிவாயு கிடைக்கவில்லை என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை போதுமான அளவு எரிவாயு கையிருப்பில் இ...
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பேரணியில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளரான பெண்ணொருவர், கனரக வாகனமொன்றினால் தலை நசுங்கி உயிரிழந்துள்ளார்.சதாஃப் நயீம் எனும் 40 வயதான ஊடகவிலாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குஜ்ரன்வாலா மாவட்டத்தி...