கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து அநுராதபுரம் வரை நேற்று முன்தினம் முதல் சேவையை ஆரம்பிக்கவிருந்த சொகுசு ரயில் தாமதமானதற்கான பின்னணியில் சதி முயற்சிகள் இருந்துள்ளதா என ஆராய்வதற்காக குற்றத் தடுப்பு விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு செய்யுமாறு ...
(இராஜதுரை ஹஷான்)நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கமைய அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை நிறைவேற்றாவிடின் அரசாங்கம் தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் மோசமான அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு சிலர் இன்றும் அரசியல் ...
இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் 700,733 கடவுச்சீட்டுக்களை வழங்கியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் பியுமி பண்டார தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு ஒட்டு மொத்தமாகவே 3 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் மாத்திரமே வ...
(எம். மனோசித்ரா)ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறையில் புதிய பயணத்தை ஆரம்பிப்பதற்கான கூட்டத்தை நடத்தியமை நகைப்புக்குரிய விடயமாகும். அது செயற்கையான ஏற்பாடுமாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.அத்தோடு பிற்போடப்பட்டுள்ள 22ஆவத...
(எம்.ஆர்.எம்.வசீம்)ஜெனிவா மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்த நாட்டையும் கட்டுப்படுத்தாது. கட்டுப்படுத்தாத தீர்மானங்களைத்தான் இந்தப் பேரவைக்கு நிறைவேற்ற முடியும். அதனால் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் மூலம் எமது மக்களது பிரச்ச...
(எம்.ஆர்.எம்.வசீம்)நாட்டுக்கு வருமானத்தை ஈட்டித்தரும் ஊற்றான சம்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு எடுத்த தீர்மானம் தேசிய குற்றமாகும். இதன் மூலம் எதிர்காலத்தில் மேலும் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும் என மக்கள் விடுத...
(எம்.மனோசித்ரா)நாட்டை வங்குரோத்தடையச் செய்த ராஜபக்ஷக்களிடமே அபிவிருத்தி மற்றும் பொருளாதார கொள்கைகளை உருவாக்குவதற்கான பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான அரசியல் தந்திர செயற்பாடுகளுக்கு நாம் ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம். தற்போது மக்களின் தேவை த...