உயர் நீதிமன்றத்தில் மேலும் இரண்டு மனுக்கள் : பிரதிகள் கிடைத்துள்ளதாக சபாநாயகர் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 4, 2025

உயர் நீதிமன்றத்தில் மேலும் இரண்டு மனுக்கள் : பிரதிகள் கிடைத்துள்ளதாக சபாநாயகர் அறிவிப்பு

“இலங்கை மின்சாரம் (திருத்தம்)” சட்டமூலம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு மனுக்களின் பிரதிகள் கிடைத்துள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு அறிவித்தார்.

பாராளுமன்றம் இன்று (04) கூடியபோது அவர் இவ்வறிவித்தலை பாராளுமன்றத்திற்கு விடுத்தார்.

குறத்த சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களின் மேலும் இரண்டு பிரதிகள் தனக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்ன இன்று (04) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

No comments:

Post a Comment