கணனி அமைப்பில் ஏற்பட்டுள்ள அவசர திருத்தப் பணிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்ட கடவுச்சீட்டு வழங்கும் பணி இன்று திங்கட்கிழமை (9) முதல் வழமையான சேவையில் இருந்து ஆரம்பிக்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.மே 05, 06, 09 ஆம் திகதிகளில...
எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக எரிவாயு விநியோகம் செய்ய முடியாது என்பதால், சமையல் எரிவாயுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாமென லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.லிட்ரோ கேஸ் நிறுவனத் தலைவர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ள...
தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வு கோரி, ஆரம்பிக்கப்பட்ட காலி முகத்திடல் போராட்டத்திற்கு இன்றுடன் ஒரு மாதம் பூர்த்தியாகின்றது. இதற்கமைய நாளை முதல் ஆரம்பமாகும் வாரத்தை, போராட்ட வாரமாக அறிவிப்பதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் குறிப்பிட்ட...
இடைக்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்குவது உள்ளிட்ட பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் நேற்றையதினம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சுயாதீன பாராளுமன்ற குழுவுடன் கலந்துரையாடியுள்ளதோடு அது தொடர்...
(எம்.ஆர்.எம்.வசீம்)வர்த்தக அமைச்சினால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வெயன்கொட தனியார் களஞ்சியசாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ள 11ஆயிரம் தொன் அரிசி பாவனைக்கு உதவாவகையில் பழுதடைந்துள்ளது. அதனை மீள் சுழற்சி செய்து நுகர்வோருக்கு விநியோகிக்க நடவடி...
(எம்.ஆர்.எம்.வசீம்)மக்களின் அமைதியான போராட்டத்தை அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி கட்டுப்படுத்த முடியாது. அதனால் அவசரகாலச் சட்டம் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அத்துடன் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தினாலும் அதன் விதிமுறைகள் இன்னும் ...