News View

About Us

Add+Banner

Monday, May 9, 2022

முற்பதிவின் அடிப்படையில் குடிவரவு, குடியகல்வு திணைக்கள ​சேவைகள் இன்று முதல் ஆரம்பம்

3 years ago 0

கணனி அமைப்பில் ஏற்பட்டுள்ள அவசர திருத்தப் பணிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்ட கடவுச்சீட்டு வழங்கும் பணி இன்று திங்கட்கிழமை (9) முதல் வழமையான சேவையில் இருந்து ஆரம்பிக்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.மே 05, 06, 09 ஆம் திகதிகளில...

Read More

சமையல் எரிவாயுவுக்காக வரிசைகளில் நிற்க வேண்டாம் : தொழிற்சாலைகளுக்கு மாத்திரமே விநியோகம் : கையிருப்பில் 15,000 சிலிண்டர்கள் மாத்திரமே

3 years ago 0

எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக எரிவாயு விநியோகம் செய்ய முடியாது என்பதால், சமையல் எரிவாயுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாமென லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.லிட்ரோ கேஸ் நிறுவனத் தலைவர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ள...

Read More

Sunday, May 8, 2022

காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஒரு மாதம் பூர்த்தி

3 years ago 0

தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வு கோரி, ஆரம்பிக்கப்பட்ட காலி முகத்திடல் போராட்டத்திற்கு இன்றுடன் ஒரு மாதம் பூர்த்தியாகின்றது. இதற்கமைய நாளை முதல் ஆரம்பமாகும் வாரத்தை, போராட்ட வாரமாக அறிவிப்பதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் குறிப்பிட்ட...

Read More

இடைக்கால அரசு உருவாக்கம் குறித்து சகல தரப்பும் இணக்கம் : சந்திப்பு குறித்து சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி, பிரதமருக்கு விளக்கம் : இன்று அல்லது நாளை சகல தரப்பும் இணைந்து ஒரு நிலைப்பாட்டுக்கு வருமென நம்பிக்கை

3 years ago 0

இடைக்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்குவது உள்ளிட்ட பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் நேற்றையதினம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சுயாதீன பாராளுமன்ற குழுவுடன் கலந்துரையாடியுள்ளதோடு அது தொடர்...

Read More

பழுதடைந்த அரிசியை நுகர்வோருக்கு விநியோகிக்கத் திட்டம் : அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு பொறுப்புக்கூற யாரும் இல்லை - நுகர்வோர் அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்

3 years ago 0

(எம்.ஆர்.எம்.வசீம்)வர்த்தக அமைச்சினால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வெயன்கொட தனியார் களஞ்சியசாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ள 11ஆயிரம் தொன் அரிசி பாவனைக்கு உதவாவகையில் பழுதடைந்துள்ளது. அதனை மீள் சுழற்சி செய்து நுகர்வோருக்கு விநியோகிக்க நடவடி...

Read More

அவசரகாலச் சட்டம் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை : இடைக்கால அரசாங்கம் என்று எதுவும் அரசியலமைப்பில் இல்லை - சிரேஷ்ட சட்டத்தரணி கிறிஸ்மால் வர்ணசூரிய

3 years ago 0

(எம்.ஆர்.எம்.வசீம்)மக்களின் அமைதியான போராட்டத்தை அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி கட்டுப்படுத்த முடியாது. அதனால் அவசரகாலச் சட்டம் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அத்துடன் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தினாலும் அதன் விதிமுறைகள் இன்னும் ...

Read More

சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளுடன் முற்போக்குடன் முன்னோக்கிச் செல்லத் தயார் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

3 years ago 0

(எம்.மனோசித்ரா)சர்வாதிகார நிறைவேற்றதிகார முறைமையை நீக்கி, சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளுடன் முற்போக்குடன் முன்னோக்கிச் செல்வதற்கு தயாராகவே இருப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்த விடயத்தில் சட்டத்தரணி...

Read More
Page 1 of 1600112345...16001Next �Last

Contact Form

Name

Email *

Message *