(எம்.மனோசித்ரா)கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களின் இறுதி சடங்குகள் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்று நிரூபத்திற்கமைய, உறவினர்களின் விருப்பத்திற்கமைய இறுதி சடங்கினை செய்ய முடியும். எனினும் சட...
(நா.தனுஜா)நாட்டில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் இராணுவமயப்படுத்தப்படுவது குறித்தும், போதைப் பொருளுடன் தொடர்புடைய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலின் கீழ் வைக்கப்பட்டிருந்த நபர்கள் உயிரிழக்கும் விதம் குறித்தும் ஐக்கிய நாடுகள் மன...
(நா.தனுஜா)உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் விவகாரத்தில் அலட்சியமாக செயற்பட்ட அதிகாரிகளின் மீது வழக்குப் பதிவு செய்யப்படாமையானது, தாக்குதலின் பின்னணியிலுள்ள உண்மையான சூத்திரதாரிகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுகின்றதா? என்ற சந்தேகத்தைத் தோற...
(நா.தனுஜா)இலங்கையில் மனித உரிமைகளுடன் தொடர்புடைய மிக முக்கிய வழக்குகளில் ஏற்பட்டிருக்கக் கூடிய பின்னடைவுகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கரிசனையை வெளிப்படுத்திய பிரிட்டன், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகரித்து வரும் காணி அபகரிப...
(எம்.எப்.எம்.பஸீர்)உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் இடம்பெற்றதை தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸ்மா அதிபரால் பெயரிடப்பட்ட விசாரணை அதிகாரியான சி.ஐ.டி. இற்கு அப்போது தலைமை வகித்த அத்திணைக்களத்தின் அப்போதைய பிரதானி முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொ...
(நா.தனுஜா)இலங்கையில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய அரசியல் தீர்வொன்றை அடைந்து கொள்வதை முன்னிறுத்தி, அரசாங்கம் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளுடனும் சிவில் சமூக அமைப்புக்களுடனும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும் என்று அமெரிக்கா ...