News View

About Us

Add+Banner

Breaking

  

Tuesday, March 8, 2022

கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளை உறவினர்களின் விருப்பத்திற்கமைய முன்னெடுக்க முடியும் - வைத்திய நிபுணர் சன்ன பெரேரா

3 years ago 0

(எம்.மனோசித்ரா)கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களின் இறுதி சடங்குகள் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்று நிரூபத்திற்கமைய, உறவினர்களின் விருப்பத்திற்கமைய இறுதி சடங்கினை செய்ய முடியும். எனினும் சட...

Read More

இலங்கையில் 12 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு கொரோனா : 61 பேர் உயிரிழப்பு : 5 ஆயிரம் பேர் எவ்வித தடுப்பூசியையும் பெறவில்லை

3 years ago 0

(எம்.மனோசித்ரா)நாட்டில் இதுவரையில் 12000 இற்கும் அதிக கர்ப்பிணிகள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர், இவர்களில் 61 கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளனர். தொற்றுக்கு உள்ளானவர்களில் 5000 இற்கும் அதிகமானோர் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்கள் என்ற...

Read More

பொலிஸ் காவலின் கீழ் இடம்பெற்ற மரணங்கள் தொடர்பில் உரியவாறான விசாரணைகள் அவசியம் - அம்பிகா சற்குணநாதன்

3 years ago 0

(நா.தனுஜா)நாட்டில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் இராணுவமயப்படுத்தப்படுவது குறித்தும், போதைப் பொருளுடன் தொடர்புடைய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலின் கீழ் வைக்கப்பட்டிருந்த நபர்கள் உயிரிழக்கும் விதம் குறித்தும் ஐக்கிய நாடுகள் மன...

Read More

முன்னெப்போதுமில்லாத வகையில் இலங்கை மக்களின் மனித உரிமைகள் மிகுந்த அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன - ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஹரீன்

3 years ago 0

(நா.தனுஜா)உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் விவகாரத்தில் அலட்சியமாக செயற்பட்ட அதிகாரிகளின் மீது வழக்குப் பதிவு செய்யப்படாமையானது, தாக்குதலின் பின்னணியிலுள்ள உண்மையான சூத்திரதாரிகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுகின்றதா? என்ற சந்தேகத்தைத் தோற...

Read More

வடக்கு, கிழக்கில் சிறுபான்மையின மக்கள் பல்வேறு ஒடுக்கு முறைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் : முக்கிய வழக்குடன் தொடர்புடைய நபர் ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் - பிரிட்டன்

3 years ago 0

(நா.தனுஜா)இலங்கையில் மனித உரிமைகளுடன் தொடர்புடைய மிக முக்கிய வழக்குகளில் ஏற்பட்டிருக்கக் கூடிய பின்னடைவுகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கரிசனையை வெளிப்படுத்திய பிரிட்டன், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகரித்து வரும் காணி அபகரிப...

Read More

சி.ஐ.டியின் முன்னாள் பிரதானியின் அடிப்படை உரிமை மீறல் மனு : கைது செய்யப்படுவதை தடுக்குமாறும், 10 கோடி ரூபா நட்ட ஈடும் கோரி மனு தாக்கல்

3 years ago 0

(எம்.எப்.எம்.பஸீர்)உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் இடம்பெற்றதை தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸ்மா அதிபரால் பெயரிடப்பட்ட விசாரணை அதிகாரியான சி.ஐ.டி. இற்கு அப்போது தலைமை வகித்த அத்திணைக்களத்தின் அப்போதைய பிரதானி முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொ...

Read More

தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் - இலங்கையை வலியுறுத்தியுள்ள அமெரிக்கா

3 years ago 0

(நா.தனுஜா)இலங்கையில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய அரசியல் தீர்வொன்றை அடைந்து கொள்வதை முன்னிறுத்தி, அரசாங்கம் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளுடனும் சிவில் சமூக அமைப்புக்களுடனும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும் என்று அமெரிக்கா ...

Read More
Page 1 of 1599412345...15994Next �Last

Contact Form

Name

Email *

Message *