நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் மே 07ஆம் திகதி வரை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.தற்போதுள்ள கொவிட்-19 பரவல் நிலைமைகளின் மே 03 முதல் மே 07 வரையான காலப்பகுதியில் ...
தற்பொழுது நாட்டில் கொவிட்19 வைரஸ் உள்ளிட்ட புதிய நோய்கள் பல காணக்கூடியதாக இருப்பதாக கொழும்பு ரிஜ்வே வைத்தியசாலை சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக நேற்று (30) ஊடகங்கள் மத்தியில் இந்த விடயத்தை குறிப்பிட...
கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதை விட நோய் பரவுவதை தடுப்பதற்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.நோய் பரவுவதைத் தடுப்பதற்கு ஏதேனும் ஒரு முறையில் நாட்டை முடக்க வேண்டிய தேவை ஏற்பட்டால், அந்தத் தீர்மானத்...
317 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.26 கிலோ எடையுள்ள இந்த தங்கமானது பிஸ்கட்களாகவும் ஆபரணங்களாகவும் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், சுங்கப் பணிப்பாளர் சுதந்த ச...
கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி வைத்தியசாலையில் மூன்று அதிதீவிர சிகிச்சை பிரிவுகளை ஸ்தாபிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.புதிய அதிதீவிர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சைகளுக்கான 24 கட்டில்களு...
அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்...
தென்னிந்தியாவின் பிரபல இயக்குனர் கே.வி. ஆனந்த் தனது 54 ஆவது வயதில் காலமானார்.கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (30) அதிகாலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் அவர் உயிரிழந்தார்.இந்நிலையில், கே.வி. ஆனந்தின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்...