News View

About Us

Add+Banner

Tuesday, December 1, 2020

கிழக்கு மாகாண அனைத்து பாடசாலை‌களும் தற்காலிகமாக மூடப்படுகின்றன

4 years ago 0

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மூடுமாறு, கிழக்கு மாகாண ஆளுநர், அநுராதா யஹம்பத் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.இன்று (01) மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அவர் இவ்வாலோசனையை வழங்கியுள்ளார்.இதன்படி ந...

Read More

மஹர சிறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு - இதுவரை 38 பேருக்கு கொரோனா - 107 பேருக்கு காயம் - சேத அறிக்கை பெற நடவடிக்கை

4 years ago 0

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வடைந்துள்ளது.காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு கைதி உயிரிழந்ததைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.இச்சம்பவத்தில் 2 சிறைச்சாலை அ...

Read More

திட்டமிட்டபடி ஜனவரி 18 இல் O/L பரீட்சைகள் இடம்பெறாது - புதிய திகதி 6 வாரங்களுக்கு முன் அறிவிக்கப்படும்

4 years ago 0

எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைகளை (GCE O/L) தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய நடாத்த முடியாதுள்ளதாக, கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.இன்று (01) பாராளுமன்றத்...

Read More

Monday, November 30, 2020

கொரோனாவை கட்டுப்படுத்த 100 சதவீதம் செயல் திறனுடைய தடுப்பூசி தயார் - மாடர்னா நிறுவனம்

4 years ago 0

கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் 100 சதவீதம் செயல் திறனுடைய தடுப்பூசி தயார் என அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் அறிவித்துள்ளது.கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன.ரஷியா, அமெரிக்கா, ச...

Read More

கொழும்பில் நிலைமை ஆபத்தாக உள்ளதாக மேயர் ரோஸி சேனாநாயக்க எச்சரிக்கை​

4 years ago 0

கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் அதிகமான மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதால் கொழும்பில் நிலைமை ஆபத்தாக உள்ளது என கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க எச்சரித்துள்ளார். அண்மையில் பதிவான கொரோனா வைரஸ் தொடர்பான இறப்பு...

Read More

ஜனாதிபதி மீது அவப்பெயரை உண்டாக்குவதே மஹர சிறை சம்பவத்தின் உண்மை பின்னணி, வேறு எந்தக் காரணமும் இல்லை என்கிறார் விமல் வீரவன்ச

4 years ago 0

இட நெருக்கடி காரணமாக மஹர சிறைச்சாலை கலவரம் இடம்பெறவில்லை. ஜனாதிபதி மீது அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கிலான சூழ்ச்சியே இதன் பின்னணியில் இருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.மனித இரத்தத்தை பார்க்கத் தூண்டும் போதை மாத்திரையொன்றை சிறைச்சாலைக்குள...

Read More

“கண்டி நகர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது” - லக்‌ஷ்மன் கிரியெல்ல எம்.பி

4 years ago 0

பல்வேறு பகுதிகளிலிருந்து கைதிகளை பழைய போகம்பரை சிறைக்கு மாற்ற அரசாங்கம் எடுத்த முடிவால் முழு கண்டி நகரத்தின் பாதுகாப்பும் ஆபத்தில் உள்ளது என எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் நேற்று (30) இடம்பெற்ற குழுநி...

Read More
Page 1 of 1595012345...15950Next �Last

Contact Form

Name

Email *

Message *