அமெரிக்காவில் நாளை ஜனாதிபதி தேர்தல் நடக்கும் நிலையில் ஜனாதிபதி வேட்பாளரான டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகிய இருவரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாக விளங்கும் அமெரிக்காவில் நாளை (செவ்வாய்க்கிழம...
ஸ்ரீலங்கா இன்சூரன்சின் யூனியன் பிளேஸ் அலுவலகத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. மேலும், அவருடன் நெருங்கிய தொடர்பினை பேணியவர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளும் ...
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தாலும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வழமைபோல் நடைபெறுவதற்கு சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.பரீட்சார்த்திகளுக்கான போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்பட...
கொரோனா வைரஸ் நோய் தடுப்புக்கான தடுப்பூசி அல்லது அதற்கான நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொள்ளும் வரை நாட்டைப் பாதுகாப்பாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியமுள்ளதென நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.அதற்கிணங்க நீதிமன்றத்துக்கு வரும் பொதுமக்கள் மற்...
எதிர்வரும் தீபாவளியை முன்னிட்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 10,000 ரூபா முற்பணம் வழங்குவதற்கு பெருந்தோட்ட கம்பனிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த வருடம் நல்லாட்சி அரசாங்கத்தில் நாங்கள் இருந்த பொழுது தேயிலை சபையுடன் முற்போக்கு கூட்டணி பேச்சுவார்த...
(செ.தேன்மொழி)அரசாங்கம் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்காக முயற்சித்து வந்ததால் கொரோனா வைரஸ் பரவலின் முதலாம் அலை ஏற்பட்டிருந்ததுடன், 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்வது தொடர்பில் அரசாங்கம் கொண்டிருந்த அக்கறையின் காரணமாக தற்போது வைரஸ்...