News View

About Us

Add+Banner

Breaking

  

Sunday, November 1, 2020

அமெரிக்காவில் நாளை ஜனாதிபதி தேர்தல் : முடிவை தீர்மானிக்கும் மாநிலங்களில் டிரம்ப் - பைடன் இறுதிக் கட்ட பிரசாரம்

5 years ago 0

அமெரிக்காவில் நாளை ஜனாதிபதி தேர்தல் நடக்கும் நிலையில் ஜனாதிபதி வேட்பாளரான டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகிய இருவரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாக விளங்கும் அமெரிக்காவில் நாளை (செவ்வாய்க்கிழம...

Read More

ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் ஊழியர் ஒருவருக்கு கொரோனா

5 years ago 0

ஸ்ரீலங்கா இன்சூரன்சின் யூனியன் பிளேஸ் அலுவலகத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. மேலும், அவருடன் நெருங்கிய தொடர்பினை பேணியவர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளும் ...

Read More

ஊரடங்கு விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் - நிபந்தனைகளின் அடிப்படையில் பொருட்களை விநியோகிக்கலாம்

5 years ago 0

கொரோனா வைரசு தொற்று பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.நாட்டிலுள்ள 118 பொலிஸ் பிரிவுகளில் எ...

Read More

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் - உயர்தரப் பரீட்சை வழமைபோல் நடைபெறுவதற்கு சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

5 years ago 0

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தாலும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வழமைபோல் நடைபெறுவதற்கு சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.பரீட்சார்த்திகளுக்கான போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்பட...

Read More

கொரோனாவுக்கு தீர்வு காணும் வரை நாட்டை பாதுகாப்பாக முன்நகர்த்துவது அவசியம் - நீதி அமைச்சர் அலி சப்ரி

5 years ago 0

கொரோனா வைரஸ் நோய் தடுப்புக்கான தடுப்பூசி அல்லது அதற்கான நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொள்ளும் வரை நாட்டைப் பாதுகாப்பாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியமுள்ளதென நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.அதற்கிணங்க நீதிமன்றத்துக்கு வரும் பொதுமக்கள் மற்...

Read More

தீபாவளி முற்பணமாக 10,000 ரூபா வழங்க அரசாங்கத்தில் இருப்பவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் - இராதாகிருஸ்ணன்

5 years ago 0

எதிர்வரும் தீபாவளியை முன்னிட்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 10,000 ரூபா முற்பணம் வழங்குவதற்கு பெருந்தோட்ட கம்பனிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த வருடம் நல்லாட்சி அரசாங்கத்தில் நாங்கள் இருந்த பொழுது தேயிலை சபையுடன் முற்போக்கு கூட்டணி பேச்சுவார்த...

Read More

கொரோனா பரவலின் 1ஆம், 2 ஆம் அலைகளுக்கு அரசாங்கமே முழு பொறுப்பு - பி.சீ.ஆர். பரிசோதனைக்கு பயங்கரவாதி போன்று அழைத்துச் செல்கின்றனர்

5 years ago 0

(செ.தேன்மொழி)அரசாங்கம் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்காக முயற்சித்து வந்ததால் கொரோனா வைரஸ் பரவலின் முதலாம் அலை ஏற்பட்டிருந்ததுடன், 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்வது தொடர்பில் அரசாங்கம் கொண்டிருந்த அக்கறையின் காரணமாக தற்போது வைரஸ்...

Read More
Page 1 of 1596412345...15964Next �Last

Contact Form

Name

Email *

Message *