13 ஆவது திருத்தத்தை முழுமையாக ஒழிப்பதை ஏற்க முடியாது. எனவும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறை தொடர வேண்டும் எனவும் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் தொடர்பான விவகாரத...
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ட்விற்றர் கணக்கு, ஹெக்கர்களால் முடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட இணையத்தள ட்விற்றர் கணக்கை, ஹெக்கர்கள் முடக்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூல...
அண்மையில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பல்வேறு நியமனங்களுக்கு எதிராக பல்வேறு அழுத்தங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நியமனங்கள் அனைத்தும் எமது நாட்டு இறையான்மை, தேசிய பாதுகாப்பு மற்றும் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தை ...
உலகிற்கே ஆபத்தானவர்கள் என அறிவிக்கப்பட்ட 400 தலிபான் பயங்கரவாதிகளையும் விடுதலை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆப்கானிஸ்தானில் 2001 முதல் நடைபெற்று வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர, அந்நாட்டு அரசின் உதவியோடு கடந்த பெ...
ஆப்கானிஸ்தான் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் முக்கிய தளபதிகள் உட்பட 37 தலிபான்கள் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஆப்கானிஸ்தானின் பார்யப் மாகாணத்தில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் 3 தளபதிகள் உட்பட 37 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என அந்ந...
இந்தியாவில் 58 க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 118 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.லடாக் எல்லையில் நடைபெற்ற இந்தியா - சீனா ராணுவ மோதலைத் தொடர்ந்து சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் வலு...
இந்தியாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமை உள்ளடக்கிய 13 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வது குறித்த எந்தவொரு இறுதி முடிவையும் எடுக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரும் இராஜாங்க அமைச்சருமான பிரசன்ன ரணவீர தெரிவித்துள்...