முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட விசுவமடுமேற்கு மற்றும் நெத்தலி ஆற்றுப்பகுதி விவசாயிகள் வயல் நிலங்களுக்கான நீர்வழங்கள் ஆற்றினை கண்டாவளை விசாயிகள் கனரக இயந்திரம் கொண்டு அடைத்து விட்டதால் நெற்பயிர்கள் எரிந்து சாகும் நிலைக்கு...
கடந்த சில வருடங்களாக நாட்டினுடைய பொதுமக்களின் பொருளாதார, சமூக முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
இதற்காக பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் அபிவிருத்தியின் உண்மையான...
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு நாட்டினதும் வெளிநாட்டு இராணுவத்தினரை நாட்டுக்கு கொண்டுவர தான் ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
இன்று (01) பிற்பகல் பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ...
இலங்கையில் ஜனநாயகம் பேரளவிலேயே இருக்கின்றது. இந்தியாவில் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாகவோ நிதி அமைச்சராகவோ வர முடியும். ஆனால் இலங்கையில் அது ஒரு கனவாகவே இருக்கும் எனவே தான் ஜனநாயகம் பேரளவிலேயே இருக்கின்றது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் ...
பாறுக் ஷிஹான்
யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமுக்குள் குண்டு வெடிப்பு இடம்பெற்ற நிலையில் ஒருவர் பலியானதுடன் மற்றுமிருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (1) மாலை குறித்த இராணுவ முகாமில் சிரமதா...
தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரின் உடல்நிலை சோர்வடைந்து வருகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்....
அரச ஊழியர்களின் ஆடை தொடர்பில் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் சுற்று நிருபம் ஏற்புடையது அல்ல அதில் உடனடியாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும்...