நாடாளுமன்றத்தைக் கலைத்து உடனடியாக பொதுத் தேர்தலை நடத்தக் கோரி ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் ஏற்பாட்டில் கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 50 இலட்சம் கையொப்பம் பெறும் நிகழ்வின் மற்றொரு கட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புத்தளம், ...
மட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரொருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (01) மாலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த பிரதேச சபை உறுப்பினர், கரடியனாறு வ...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்து மக்களிடத்தில் அவருக்கு காணப்பட்ட செல்வாக்கை சீர்குலைத்தமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
நாட்டின் ...
ரயில் கடவையை கடக்க முற்பட்ட, பட்டா ரக வாகனத்துடன் புகையிரதம் மோதி விபத்துக்குள்ளாகியது. இச்சம்பவம் இன்று (02) முற்பகல் கொடிகாமம் வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள ரயில் கடவையில் இடம்பெற்றது.
குறித்த சம்பவத்தில் பட்டா வாகனத்தை செலுத்தி வந்த சாரதி த...
முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணம் இன்று (02) நள்ளிரவு முதல் 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. அதற்கமைய, முதலாவது கிலோ மீற்றருக்கான கட்டணம் 50 ரூபாவாக அறவிடப்படும் என இலங்கை சுயதொழில் தொழிற்சங்கத்தினரின் தேசிய முச்சக்கர வண்டிகள் சம்மேளனம் தெரிவித்துள...
தென்னிலங்கையில் இராமன் ஆண்டாலென்ன இராவணண் ஆண்டாலென்ன என்ற எண்ணத்தில் தமிழ் மக்கள் இருக்கின்ற போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதனை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள கொள்ளவில்லை என ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் ...
பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதிக் கொடுப்பனவை அடுத்த வருடத்திற்காகவும் நீடிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான அனுமதி கிடைத்தவுடன், காப்புறுதி கொடுப்பனவைத் தடையின்றி மாணவர்க...