பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலக வேண்டும் என்ற சிறிலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானத்தை இன்று ரணில் விக்கிரமசிங்கவிடம் அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வா தெரியப்படுத்தியுள்ளார். இந்த தகவலை அமைச்சர் சந்திம வீரக்கொடி ஊடகங்களுக்கு தெரி...
ஆப்கானிஸ்தானில் தலிபான்களை குறிவைத்து ராணுவம் நடத்திய குண்டுவீச்சில் பொதுமக்கள் 150 பேர் உயிரிழந்திருப்பதாக தலிபான் பயங்கரவாதி செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் குண்டூஷ் மாகாணத்தில் தஷ்ட்-இ-ஆர்சி என்ற மாவட்டம் தலிபான் அமைப்பினர...
அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நாளை ஆரம்பமாகவுள்ள 21ஆவது பொதுநலவாய (கொமன்வெல்த் போட்டிகள்) விளையாட்டுப் போட்டிகளுக்கான எலிசபெத் மகாராணியின் செய்தியை தாங்கிய கோல் உலகம் முழுக்க பயணமாகி இறுதியாக போட்டிகள் நடைபெறும் கோல்ட் க...
தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே கசுன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொஸ்வத்த பகுதியில் தனியார் பஸ் ஒன்றின் சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த இருவரையும்...
புராதன உரிமம் உடைய 7 தலை நாகத்தை கொண்ட புத்தர் சிலையுடன் சந்தேகநபர் நால்வர் நேற்று இரவு புசல்லாவை பிரதேசத்தில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த புசல்லாவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவர...
மஸ்கெலியா கவரவில பெரிய சோலாங்கந்த தோட்டபகுதியில் சிறுத்தைக் குட்டி ஒன்று பெரிய தோட்டமக்களால் பிடிக்கபட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர் .
இந்த சம்பவம் 03.04.2018. செவ்வாகிழமை காலை 11 மணி அளவில் இந்த சிறுத்தை குட்டி பிடிக்கபட்டு மஸ்கெல...
மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் மில்லி முஸ்லிம் லீக் கட்சியை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத். இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி என அறிவிக...