பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 990 கோடி ரூபா பெறுமதியான 332 கிலோவும் 500 கிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்தப் பிரி...
தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும் வேட்பாளர் அறிமுகமும் யாழ்.நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் இன்று காலை நடைபெற்றது. இதன் போது ஈ.பி.ஆர்.எல்.எவ்.கட்சியின...
யாழ்.பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையில் தரம் 10ஐ ஆரம்பிக்குமாறு கோரி மாணவர்களும் பெற்றோர்களும் நேற்று (02) செவ்வாய்க்கிழமை கவனவீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். தமது கோரிக்கைக்கான உறுதிமொழியை உரிய தரப்பினர் வழங்காததால் போராட்டம் தொடர்...
பன்மூர் தோட்டத்தில் சிறுத்தையின் அட்டகாசம் தொடரும் நிலையில் இதுவரை சிறுத்தையின் தாக்குதலுக்கு 7 பேர் பாதிக்கப்புக்குள்ளாகியுள்ளனர். பாதிப்புக்குள்ளாகிய எழுவருக்கும் சிறுத்தை தாக்குதலின் மூலம் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
சிறுத்தையின் அட்டகாசத...
பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் மாக்கிலின் திருமண நிகழ்வின்போது சுமார் 500 மில்லியன் பவுண்ட்ஸ் வருமானம் ஈட்டப்படுமென ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இளவரசர் ஹரிக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த அவரது காதலியான மேகன் மாக்கிலுக்குமான திருமண...
கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகலகம் வீதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்திற்கு பின்னணியில் போதைப்பொருள் பணக் கொடுக்கல் வாங்கல் இருப்பதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கொழும்பு - கிரா...
பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரின் கொலையுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், திவுலப்பிட்டிய பொலிஸ் நிலைய முன்னாள் தற்காலிகப் பொறுப்பதிகாரியை குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் (சி.ஐ.டி.) கைது செய்தனர்.
கே.எச்.பி.சு...