முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைப பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சி கைது செய்யப்பட்டுள்ளார்.வாக்குமூலம் அளிக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று (02) ஆஜரானபோது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment