சிறப்புரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்துக்கு எதிராக 3 மனுக்கள் : பிரதிகள் தனக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, August 21, 2025

சிறப்புரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்துக்கு எதிராக 3 மனுக்கள் : பிரதிகள் தனக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் அறிவிப்பு

"ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மூன்று மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம், “ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மேலும் மூன்று மனுக்களின் பிரதிகள் தனக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (21) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

No comments:

Post a Comment