தனது வான் பரப்பை மூடியது கட்டார் - News View

About Us

About Us

Breaking

Monday, June 23, 2025

தனது வான் பரப்பை மூடியது கட்டார்

மத்திய கிழக்கில் வலுவடைந்துள்ள நெருக்கடி நிலைக்கு மத்தியில் கட்டார் தமது வான்பரப்பை தற்காலிகமாக மூடியுள்ளது.

தமது பிரஜைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கட்டார் வௌிவிவகார அமைச்சு X தளத்தில் பதிவிட்டுள்ளது.

இஸ்ரேல் - ஈரான் மோதல் தீவரமடைந்துள்ள நிலையில் கட்டார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment