மத்திய கிழக்கில் வலுவடைந்துள்ள நெருக்கடி நிலைக்கு மத்தியில் கட்டார் தமது வான்பரப்பை தற்காலிகமாக மூடியுள்ளது.
தமது பிரஜைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கட்டார் வௌிவிவகார அமைச்சு X தளத்தில் பதிவிட்டுள்ளது.
இஸ்ரேல் - ஈரான் மோதல் தீவரமடைந்துள்ள நிலையில் கட்டார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment