தேசிய புத்தாக்க முகவராண்மைக்கு புதிய தலைமை அதிகாரி நியமனம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 20, 2025

தேசிய புத்தாக்க முகவராண்மைக்கு புதிய தலைமை அதிகாரி நியமனம்

தேசிய புத்தாக்க முகவராண்மைக்கு புதிய தலைமை அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால், தேசிய புத்தாக்க முகவராண்மையின் தலைமை அதிகாரியாக கலாநிதி முதித தர்ஷன செனரத் யாபா நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment